Sunday 27 November 2011

போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றியவன் ? திணறிய போலீஸ் !

பேர்ணாம்பட்டு 27 /11   போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில் மோசடி
                   வேலூர் மாவட்டம்  பேர்ணாம்பட்டு நகரில் போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில்  சுமார்  ருபாய் 15000 திர்க்குமேல்  பொருட்களாகவும் உணவு பண்டங்களாகவும் ஆய்வாளர் வங்கிவருசொன்னர் என்று கூறி கவல்நிலயத்திர்க்கு  யாரையாவது அனுப்புங்கள் என்று சொல்லி உடன்வருபவரை வேறு கடையில் பொருட்களை வங்கி அங்கு அமர்த்திவிட்டு சென்றுள்ளான். பொருட்களை கொடுத்த கடைக்காரர்கள் சிலமணி நேரமாகியும் கடைப்பையன் வரவில்லை என்று காவல்நிலையத்தில் சென்று கேட்க அப்படியாரையும் அனுப்பிவைக்கவில்லை என்று ஆய்வாளர் சொல்ல மற்ற கடைக்கர்களும் தாங்கள் ஏமாறிய கதைகள் சொல்ல ஒட்டுமத்த காவலர்களும் பேர்ணாம்பட்டு நகரம் முழுவதும் தேடியும் பிடிபடவில்லை 
போலீஸ் என்று மோசடிசெய்தவனை கண்டுபிடிக்குமா பேர்ணாம்பட்டு போலீஸ்.